வெகுவாக உயர்வடைந்துள்ள இரணைமடு குளத்தின் நீர்மட்டம் - கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ள நிலையில் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வருகை தரும் நீரினால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இன்று காலை வாசிப்பின் பிரகாரம் 35.6 அங்குலமாக காணப்படுகின்றது. தொடர்ந்தும் நீர் வருகை தருகின்றமையால் மேலும் வான் கதவுகள் உயர்த்தப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. நான்கு வான் கதவுகள் 01’00” அடியாகவும், இரண்டு வான் கதவுகள் 01′-06″ அடியாகவும், இரண்டு வான் கதவுகள் 02′-00″ அடியாகவும்,...
கோடி கணக்கில் மக்கள் பணத்தை வீணடித்துள்ள மைத்திரி - முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை கோடி கணக்கில் மக்கள் பணத்தை வீணடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது என்று அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேசிய பொருளாதார சபையை மைத்ரிபால சிறிசேன 2017ம் ஆண்டு உருவாக்கினார். அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டிருந்த பொருளாதார முகாமைத்துவக் குழுவின் நடவடிக்கைகள் திருப்தியடையவில்லை என்று கூறி அது கலைக்கப்பட்டது. இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேராசிரியர் லலித்...
வாழை இலையில் இவ்வளவு நன்மைகளா?? - வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக் குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால்...
வாழ்வில் வளம் பெற சில ஆன்மீக ரகசியங்கள்… - ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் காராமணிப் பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ || என்ற மந்திரத்தை 7 தடவை ஜெபித்து அந்தக் காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை...
வெள்ளத்தில் மூழ்கியது வடக்கு-இரணைமடு குளத்தினருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கை - சீரற்ற வானிலை காரணமாக 13,542 குடும்பங்களை சேர்ந்த 45,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1294 குடும்பங்களைச் சேர்ந்த 4302 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் 732 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையினால் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பெருக்கெடுத்துள்ளது. கிளிநொச்சி செல்வ நகரிலிருந்து உருத்திரபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் வௌ்ளம் காரணமான சேதமடைந்துள்ளது. அத்துடன், கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன....
தடுப்பு முகாமில் இருந்த வெளிநாட்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். - மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து 9 வௌிநாட்டவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், மிரிஹான தடுப்பு முகாமில் நேற்று திடீரென முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 75 கையடக்க தொலைபேசிகளும் 5 மடிக்கணினிகளும் 1,56,000 ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களின் பெயர்ப்பட்டியலை சோதனையிட்ட போது 9 வௌிநாட்டவர்கள் காணாமற்போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த 9 பேரும் நைஜீரிய பிரஜைகள் என்பது...
நிதி மோசடி செய்த கணக்காய்வாளருக்கு 364 வருட கடூழிய சிறைத்தண்டனை - ஆவணத்தை சமர்ப்பித்து தாம் சேவையாற்றிய நிறுவனத்திற்கு சொந்தமான 21, 99,130 ரூபா நிதியை மோசடி செய்தமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியான கணக்காய்வாளர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த கணக்காய்வாளருக்கு 364 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,19 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 2011 ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரையான...
இலங்கைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு கிடைக்கும். - இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை சந்தித்தார். இதன்போது, புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார். மேலும், இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவிற்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர்.
விஜயை சந்தித்த இயக்குனர் வெற்றி மாறன்! - விஜய் அடுத்தடுத்து படங்கள் நடித்து பிஸியாக இருக்கிறார். தன்னுடைய 64வது படத்திற்காக கர்நாடகா சென்றுள்ளார், அங்கு ஒரு பிரபல சிறையில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதோடு படப்பிடிப்பு நடக்கும் வேலையில் விஜய்யின் படம் ரூ. 55 கோடி வரை வியாபாரம் தற்போது ஆகியுள்ளது. படத்திற்கான ஃபஸ்ட் லுக்கும் இந்த மாத இறுதியில் வந்துவிடும் என்கின்றனர். தற்போது என்ன தகவல் என்னவென்றால் அசுரன் என்ற வெற்றிப் படத்தை அண்மையில் கொடுத்த இயக்குனர்...
காத்திருந்து உயிரிழந்த 223 பேர்! வெளியான முக்கிய மருத்துவ அறிக்கை! - கனடாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து 223 பேர் கடந்தாண்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.இது தொடர்பிலான அறிக்கையை Canadian Institute for Health Information வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டில் 2800 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கனடாவில் மேற்கொள்ளப்பட்டது. இது கடந்த பத்தாண்டுகளை விட 33 சதவீதம் அதிகமாகும்.அதே சமயம் 4,350 கனடியர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்தாண்டு இறுதியில் காத்திருந்தது தெரியவந்துள்ளது. இதில் 223...
மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து 9 வௌிநாட்டவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், மிரிஹான தடுப்பு முகாமில் நேற்று திடீரென முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 75...
கனடாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து 223 பேர் கடந்தாண்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.இது தொடர்பிலான அறிக்கையை Canadian Institute for Health Information வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டில் 2800...
மெக்சிகோ நாட்டின் சிஹுவாஹுவா மாநிலத்தில் பேரூந்து பாலத்தின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் சிஹுவாஹுவா மாநிலத்துக்குட்பட்ட டெலிசியாஸ்-சவுசில்லோ நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் சென்ற...
சமர்செற் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல பகுதிகளில் வீடுகள் பதிப்படைந்ததாக பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 10:49 க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மூன்று மைல் ஆழத்தில் உருவானதாக புவியியல்...
சாமியார் நித்தியானந்தாவுக்கு தங்களது நாடு அடைக்கலம் கொடுக்கவில்லை எனவும் அவரின் அகதி கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும் ஈக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார்....
இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் வைத்தியர், பாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில்...
இந்திய கிர்க்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்ம் கீப்பிங் செய்யும் போது, பந்தை மிஸ் செய்தால், தோனி என்று கத்தக் கூடாது என கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். சமீபத்தில்...
கிரிக்கெட் விதிகளில் மாற்றம் செய்வது உள்ளிட முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை மாற்றும் விதத்தில் லோதா கமிட்டி பரிந்துரைகள் உள்ளன....
இலண்டனில் சதுரங்க விளையாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்குடன் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது சுவிட்சர்லாந்து சதுரங்க விளையாட்டு சங்க நிறுவனர் திரு கந்தையா சிங்கம் அவர்களினால் நடாத்தப்படும் இப் பயிற்சி இலண்டன் வெம்பிளியில் நடைபெறுகின்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான தேசிய...
இந்தியாவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியை தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த தமிழகத்தை பூர்விகமாக கொண்ட முத்துசாமி என்பவர் ஆட்டமிக்கச் செய்துள்ளார். அதன்படி 20 ஓட்டத்துடன்...
லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். குமார்...
மாவனல்லை “Supreme College” உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் “Annual Games Meet 2019” புட்ஸால் கால்பந்தாட்ட போட்டி கடந்த சனிக்கிழமை (14) சீறும் சிறப்புமாக நடை பெற்றது. Supreme College...