இன்று மேதினம். உழைக்கும் வர்க்கத்துக்கான நாள். உலகமெங்கும் இன்றைய தினம் பல நிகழ்வுகள் நடைபெற்றவண்ணம் உள்ளது. இலங்கையின் முக்கிய நகரங்களில் அரசியல் கட்சிகள் மேதின ஊர்வலத்தினை ஒழுங்கு செய்துள்ளன. …
ஆசிரியர்
-
-
செய்திகள்
சீனாவில் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு | 3 பேர் பலி, 79 பேர் படுகாயம்சீனாவில் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு | 3 பேர் பலி, 79 பேர் படுகாயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசீனாவின் எக்ஸின்ஜாங் மாகாணத்தில் உள்ள உரும்கியூ ரயில்நிலையத்தில் நேற்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாயினர் மேலும் 79 பேர் படுகாயம் அடைந்தனர் குண்டுவெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் இல்லையென்று …
-
செய்திகள்
சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இரு குண்டுகள் வெடிப்பு: ஒரு பெண் பலி, இருவர் கவலைக்கிடம், 10 பேர் படுகாயம்சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இரு குண்டுகள் வெடிப்பு: ஒரு பெண் பலி, இருவர் கவலைக்கிடம், 10 பேர் படுகாயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற 22 வயது பெண் ஒருவர் பலியானார். இன்று …
-
செய்திகள்
வேலைவாய்ப்பில் முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்க எல்லோரும் முன்வரவும் | அமைச்சர் ஐங்கரநேசன்வேலைவாய்ப்பில் முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்க எல்லோரும் முன்வரவும் | அமைச்சர் ஐங்கரநேசன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை விவசாய அமைச்சு …
-
செய்திகள்
இலங்கையில் வடக்கு நோக்கி சென்ற யாழ்தேவி பாரிய விபத்து | 75 பேர் காயம் 5 பேர் கவலைக்கிடம் இலங்கையில் வடக்கு நோக்கி சென்ற யாழ்தேவி பாரிய விபத்து | 75 பேர் காயம் 5 பேர் கவலைக்கிடம்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readகுருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 45 பேர் வரையில் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக …
-
சினிமா
நட்சத்திர இயக்குனரானார் பிரபுதேவா | சம்பளம் இந்திய ரூபா 30 கோடியாக உயர்வு !நட்சத்திர இயக்குனரானார் பிரபுதேவா | சம்பளம் இந்திய ரூபா 30 கோடியாக உயர்வு !
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என்ற பல அடையாளங்களைப் பெற்றிருப்பவர் பிரபுதேவா. இவர், தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் படங்களை …
-
செய்திகள்
பிரேசிலின் அமேசான் ஆற்றங்கரை அருகே செயற்கைக்கோள் பாகம் பிரேசிலின் அமேசான் ஆற்றங்கரை அருகே செயற்கைக்கோள் பாகம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரேசிலின் அமேசான் ஆற்றங்கரை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த மேனுவேல் என்ற மீனவர் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போது தண்ணீரில் காரை விட மிகப்பெரிய பொருள் ஒன்று மிதப்பதை பார்த்து, கிராம …
-
செய்திகள்
இந்திய தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் பாகிஸ்தான் | உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார்இந்திய தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் பாகிஸ்தான் | உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என கடந்த சனிக்கிழமை குஜராத் செய்தி சேனல் ஒன்றிற்கு …
-
செய்திகள்
மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் | அவுஸ்திரேலிய நிறுவனம் பரபரப்பு தகவல்மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் | அவுஸ்திரேலிய நிறுவனம் பரபரப்பு தகவல்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readமாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம்இ கடந்த மாதம் …
-
செய்திகள்
காணி விவகாரம் நீதிமன்றம் செல்லும் வடமாகாண சபை காணி விவகாரம் நீதிமன்றம் செல்லும் வடமாகாண சபை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினை என்பது தீர்க்கப்படமுடியாத பெரும் பிரச்சினையாக நீண்டு செல்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். தீர்வுகள் எட்டப்பட …